1. பொல்லாதவர்களை குறித்து எரிச்சலடையாதே – சங் 37:1
2. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே – சங் 34:1
3. கர்த்தரை நம்பி நன்மை செய் – சங் 37:3
4. சத்தியத்தை மேய்த்துக்கொள் – சங் 37:3
5. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு – சங் 37:4
6. உன் வழியைக் கர்த்தரிடத்தில் ஒப்புவி – சங் 37:5
7. கர்த்தர் மேல் நம்பிக்கையாயிரு – சங் 37:5
8. கர்த்தருக்குக் காத்திரு – சங் 37:7
9. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு – சங் 37 :8
10. தீமையை விட்டு விலகி நன்மை செய் – சங் 37: 27
11. கர்த்தருக்குக் காத்திருந்து அவருடைய வழிகளைக் கைக்கொள் – சங் 37:34
12. நீ உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு – சங் 37:37

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago