1. கர்த்தர் அசிரீயாய் பேசின வார்த்தைகளை மோசே கேட்டு எழுதினான். அதன் மூலம் பஞ்சாகம புத்தகங்கள் நமக்குக் கிடைத்தன –- யாத் 19:3-7, 19, 20:1-26

2. கர்த்தர் கற்பலகைகளில் தமது விரலினால் எழுதிக்கொடுத்ததினால் கிடைத்தது –- யாத் 31:18, 32:16, உபா 9:10

3. தேவதூதர் மூலமாய்க் கிடைத்தது – அப் 7:53, எபி 2:2

4. பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாய்க் கிடைத்தது – அப் 3:21, எபி 1:1, லூக் 24:44

5. இயேசுவின் மூலமாய்க் கிடைத்தது – எபி 1:2, 2:3, வெளி 1:1

6. அப்போஸ்தலர்கள் மூலமாய்க் கிடைத்தது – அப் 1:1, 2

7. சொப்பனங்கள் தரிசனங்கள் மூலமாய்க் கிடைத்தது – எண் 12:6, யோபு 33:16

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago