1. சிம்சோன் வேசியின் மடியில் தூங்கியதால் அவனுடைய தலை சிரைக்கப்பட்டு தன் பலத்தை இழந்தான் – நியா 16:19
2. எலியா ஆகாபின் மனைவியாகிய யெசபேலுக்கு பயந்து சூரைச் செடியின் கீழ் படுத்தான். அதனால் பலத்தை இழந்தான் – 1இரா 19:5
3. யோனா சமுத்திரத்தில் பயணம் செய்யும் பொழுது கப்பலில் தூங்கினான். அதன் விளைவு மீனின் வயிற்றுக்குள் சென்றான் – யோனா 1:5
4. சிசெரா பாராக்கோடு யுத்தம் செய்யப் பயந்து, யாகேலின் கூடாரத்தில் வந்து தூங்கினான். அப்பொழுது யாகேல் ஒரு ஆணியால் அடித்து கொலை செய்தாள் – நியா 4:21
5. ஐந்திரு பவுலின் பிரசங்கத்தைக் கேளாமல் தூங்கினான். எனவே கீழே விழுந்து மரித்தான் – அப் 20:9
6. புத்தியில்லாத ஸ்திரீகள் மணவாளன் வருகிறவரை காத்திருக்கக் கூடாமல் தூங்கியதால் மணவாளனைப் பார்க்க முடியவில்லை – மத் 25:1 – 13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…