1. தாவீது: தாவீது தனித்து குருவியைப்போல் இருக்கிறேன் என அங்கலாய்க்கிறார்.
2. யாக்கோபு: ஏசாவின் மேலுள்ள பயத்தினால் யாக்கோபு தன் பெற்றோரை விட்டுப் புறப்பட்டு லூஸ் என்னுமிடத்தில் தனிமையாக படுத்திருந்தான். அப்பொழுது தேவதரிசனத்தைப் பெற்றான்.
3. மோசே: பார்வோன் அரண்மனையிலிருந்த மோசே பயந்து ஓடிப்போகவேண்டிய சூழ்நிலை வந்து ஓடினான். ஒருநாள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு ஒரேப் பர்வதம் வந்த போது முட்செடியின் நடுவே தேவன் காட்சியளித்தார்.
4. யோசுவா: இரவில் தனியாக மூடப்பட்டிருந்த எரிகோமதிலின் நடுவே யோசுவா நடந்து சென்றபோது கர்த்தர் சேனையின் அதிபதியாக தரிசனமாகி எரிகோவின் மதில்களை விழச்செய்யும் வழிகளை கர்த்தரிடம் பெற்றார்.
5. ஏசாயா: தனியாக தேவனுடைய ஆலயத்துக்கு ஏசாயா வந்தபோது கர்த்தரைக் கண்டு, சோராபீன்களெல்லாம் கர்த்தரைத் துதிக்கிறதை அவர் தரிசித்தார். அந்த தரிசனத்திற்குப் பின் பெரிய தீர்க்கதரிசியானார்.
6. எலியா: கர்மேல் பர்வதத்தில் எலியா தனிமையாக ஏறினார். 450 பாகால் தீர்க்கதரிசிகளுடன் சவால் விட்டார். அவர் தனியாய் நின்று அக்கினியில் உத்தரவு அருளுகிற தெய்வமே உண்மையான தெய்வம் என்று கூறி கர்த்தரே தெய்வம் என நிரூபித்தார்.
7. எலிசா: எலியா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது எலிசா அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எலியாவின் சால்வை எலிசாவின் மேல் விழுந்தது. அப்பொழுது எலிசா தனிமையில் நின்றார். எலிசா எலியாவிடமிருந்து இரட்டிப்பான வரங்களைப் பெற்றார்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago