1. சாமுவேல் ஏலிக்கு உதவி செய்தான் – 1சாமு 2:18
2. தாவீதும், யோனத்தானும் வருவதற்காக ஒரு சிறுவன் காத்திருந்தான் – 1சாமு 20:36
3. நாகமோன் வீட்டிலிருந்த ஒரு சிறுமி அவனுடைய குஷ்டரோகம் நீங்க ஆலோசனை கூறினாள் – 2இரா 5:2, 3
4. ஏழு வயதிலிருந்து நாற்பது வருஷம் யோவாஸ் ராஜாவாக அரசாண்டான் – 2நாளா 24 :1
5. இளைஞர் இயேசு பிதாவுக்கு அடுத்தாற்போல் இருந்தார் – லூக் 2:49
6. ஐந்து அப்பமும் இரண்டு மீனும் கொடுத்தது ஒரு சிறுவன் – யோ 6:9
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…