1. மோசே நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தர் கற்பித்தபடியே ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளையெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களை வைத்து செய்து முடித்தான் – யாத் 39:32
2. சாமுவேல் மக்களை “விக்கிரகங்களை அழிப்போமென்றும், தங்கள் வாழ்வில் கர்த்தருக்கே முதலிடம் அளிப்போமென்றும்” வாக்குறுதி அளிக்க வைத்தார் -. 1சாமு 7:3, 4
3. தாவீது கர்த்தருடைய பெட்டியை ஜனங்களின் ஒத்துழைப்புடனும், கெம்பீர சத்தத்துடனும், எக்காளத் தொனியுடனும் கொண்டு வந்தான் – 2சாமு 6:15
4. யோசாபாத், மக்கள் உதவிக்காக தேவனை மட்டுமே சாருவோமேன்று தீர்மானிக்கச் செய்தார் – 2நாளா 20.
5. எசேக்கியேல் தேவாலயத்தைச் சுத்திகரிக்கச் செய்து, விக்கிரகங்களையும், விக்கிரக மேடைகளையும் தகர்த்தெறியச் செய்து தசமபாகம் முழுவதையும் தேவாலயத்துக்குக் கொண்டு வரச் செய்தார் – 2நாளா 29 – 32அதி
6. எஸ்றா மக்களை தங்கள் விசுவாச நம்பிக்கைக்கு ஒத்துவராத உறவுகளை முறித்துக் கொள்ளச் செய்தார். தேவவசனத்திற்கு நேராக மக்களைத் திருப்ப மக்களுடன் உடன்படிக்கை பண்ணினார் – எஸ்றா 9, 10அதி
7. நெகேமியா எஸ்றாவுடன் இணைந்து பாவங்களை ஜனங்கள் அறிக்கையிடச் செய்தார். நியாயப்பிரமாணத்தை வெளிப்படையாக வாசிக்கச் செய்தார். மக்கள் தங்கள் தேவனை முழு இருதயத்துடன் சேவிப்போம் என்று வாக்குறுதி அளிக்கச் செய்தார் – நெகே 10 அதி
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…