1. யாகேல் தன் வீட்டுக்கு வந்த சிசெராவைச் சதி செய்து கொன்றாள் – நியா 4:18 – 21
2. யெசபேல் நாபோத்துக்கு விரோதமாகச் சதிசெய்து சாட்சி சொல்ல வைத்து கொல்ல வைத்தாள் – 1இரா 21:2, 8 – 10
3. தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளின் மேல் ஆசை கொண்டு சதி செய்து போர்க்களத்தில் கொல்ல வைத்தான் – 2சாமு 11:14 – 27
4. யோரோம் தன் இரதத்தை திருப்பிக் கொண்டு பொய் அகசியாவை நோக்கி “அகசியாவே இது சதி என்றான்.” – 2இரா 9:23
5. ஏகூத் சதி செய்து மோவாபின் ராஜாவைக் கத்தியால் குத்திக் கொன்றான் – நியா 3:15 – 21
6. ஏரோதியாள் சதிசெய்து யோவான்ஸ்நானகனை தன் மகளின் மூலமாகக் கொல்ல வைத்தாள் – மாற் 6:17 – 25
7. யோவாப் சதியினால் அமாசாவை முத்தஞ் செய்து குத்திக் கொலை செய்தான் – 2சாமு 20: 9, 10
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…