1. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – ஓசி 4:1
2. ஆவியானவரால் அளிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைப் படித்து புத்தியடைய வேண்டும் – பிர 12:11, 12
3. ஜனங்களுக்கு வேதவார்த்தைகளைப் போதிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – 2நாளா 17:9
4. கர்த்தருடைய வேதத்தை ஆராய, அதன் கட்டளைகளை, நீதி நியாயங்களை உபதேசிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – எஸ்றா 7:10
5. நம்முடைய வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும் வேத வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – சங் 119:105
6. நமது ஆத்மாவை உயிர்ப்பிக்கத்தக்க ஞானமுள்ள வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – சங் 19:7, 8
7. மிகுந்த பலனளிக்கும் வேத வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைக் கைக்கொள்ள வேண்டும் – சங் 119:69
8. நாவுக்கு இனிமையும், வாய்க்கு மதுரத்தையும் கொடுக்கும் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – சங் 119:103
9. பொன், வெள்ளியைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றதாயிருக்கிற வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – சங் 119:72
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…