1. கீழ்படிவோருக்கு வெளிச்சம் உதிக்கும்:
சங் 67:2 “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.”
2. செம்மையானவர்களுக்கு வெளிச்சம் உதிக்கும்:
சங் 112:4 “செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்.”
3. நீதியுள்ளவர்களுக்கு வெளிச்சம் உதிக்கும்:
நீதி 4:18 “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.”
4. உதாரத்துவமுள்ளவர்களுக்கு வெளிச்சம் உதிக்கும்:
சிறுமையுள்ளவனுக்கு ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுத்து, துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்து, வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரத்தைக் கொடுத்து, உன் மாம்சமானவனுக்கு ஒளிக்காமலிருந்தால் விடியற்கால வெளுப்பைப்போல வெளிச்சம் உதிக்கும் – ஏசா 58:7,8

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago