1. நீதி 2:18 “பரஸ்திரீயின் வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தொரிடத்திற்கும் சாய்கிறது.”
2. நீதி 5:3 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணையிலும் மிருதுவாயிருக்கும்.”
3. பரஸ்திரீ துன்மார்க்கமானவள், இச்சகம் பேசும் நாவையுடையவள் – நீதி 6:24
4. வேசியானவள் தந்திரமானவள், வாயாடி, அடங்காதவள், சிலவேளை வெளியிலிருப்பாள். சிலவேளை வீதியிலிருப்பாள். சத்துருக்கள் தோறும் பதிவிருப்பாள். அவள் கால்கள் வீட்டிலே தரிப்பதில்லை – நீதி 7:10 – 12
5. நீதி 29:3 “வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.”
6. ஓசி 4:14 “உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமல் இருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…