• நீதிமானாகிய லோத்திற்கு மனைவியாக இருந்து தேவ தூதர்களுக்குப் பணிவிடை செய்தவள் –- ஆதி 19:1 – 3
• துன்மார்க்கமான சோதோமின் ஜனங்களைத் தேவதூதர்கள் குருட்டாட்டம் பிடிக்க வைத்த அற்புதத்தைக் கண்டவள் –- ஆதி 19:11, 12
• “ஜீவன் தப்ப ஓடிப்போ” என்ற எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டவள் – ஆதி 19:17
• தன் குடும்பத்தோடு தானும் தப்பி ஓடினவள் – ஆதி 19:26
• “பின்னிட்டுப் பாராதே” என்ற தேவனின் கட்டளையைக் கேட்டவள் –- ஆதி 19:17
• இவைகள் அனைத்தும் செய்தும் தேவகட்டளையை மீறி பின்னிட்டுப் பார்த்து உப்புத் தூணானாள் – ஆதி 19:26
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…