யோசுவா கர்த்தரின் வார்த்தையின்படி ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொருவரைப் பிரித்தெடுத்து அந்த 12 ஆசாரியர்களும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கொண்டு செல்லச் செய்தார். அவர்கள் கால்கள் தண்ணீரில் பட்டவுடனே மேலே இருந்து வருகிற தண்ணீர் குவியலாக நின்றது. தண்ணீர் பிரிந்து ஜனங்கள் யோர்தானைக் கடந்து போனார்கள். ஆசாரியர் கரை ஏறினபோது யோர்தான் முன் போல் ஆனது. யோசுவா பன்னிரண்டு கற்களை யோர்தானிலிருந்து எடுத்து கில்காலில் அடையாளமாக நாட்டினான். கர்த்தர் யோசுவாவை ஜனங்களுக்கு முன்பாக மேன்மைப் படுத்தினார் – யோசு 3:10 – 17, 4:1 – 18
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…