1. முதலில் செல்வம் பாதிக்கப்பட்டது: எருதும், கழுதையும் அக்கால செல்வங்கள். அவைகளை வெட்டிப் போட்டார்கள். வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப் போட்டனர் – யோபு 1:14, 15
2. இரண்டாவது உணவும், உடையும் பாதிக்கப் பட்டது: ஆடுகள் உணவுக்கும், உடைக்கும் பயன்படுத்தினர். தேவனுடைய அக்கினி விழுந்து ஆடுகளையும், வேலையாட்களையும் சுட்டெரித்தது – யோபு 1:16
3. மூன்றாவதாக வாணிபம், பயணம், பாதுகாப்பு போன்றவை பாதிக்கப்பட்டன: ஒட்டகங்கள் பயண வாகனமாகவும் – ஆதி 24:10 வாணிபப் பொருள் எடுத்துச் செல்லும் வாகனமாகவும் – ஆதி 37:25, 28 போர் வாகனமாகவும் – நியா 7:12 பயன்படுத்தப்பட்டன. கல்தேயர் வேலைக்காரர்களை வெட்டி ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போனார்கள் – யோபு 1:17
4. நான்காவதாக குடும்ப அங்கத்தினர் பாதிக்கப்பட்டனர். பெருங்காற்றினால் யோபுவின் வீடு விழுந்து பிள்ளைகள் அனைவரும் இறந்தனர் – யோபு 1:18 – 20

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago