கர்த்தர் யோசுவா ஆகானுக்குத் தண்டனை கொடுத்த பின் ஆயி பட்டணத்துக்குப் போகச் சொன்னார். பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வைக்கச் சொன்னார். ஆயியின் ராஜா அது தெரியாமல் யுத்தம் பண்ண வந்த போது கர்த்தர் யோசுவாவை நோக்கி அவன் கையிலிருக்கும் ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டச் சொன்னார். அவன் கையை நீட்டிய உடனே பதிவிருந்தவர்கள் வந்து அதைப் பிடித்து பட்டணத்தைத் தீக்கொழுத்தினார்கள். அவர்களில் ஒருவரும் தப்பி மீந்திராதபடி அவர்களை வெட்டி போட்டு ஆயியின் ராஜாவைப் பிடித்து யோசுவாவினிடத்தில் கொண்டு வந்தார்கள். யோசுவா ஆயியின் ராஜாவைத் தூக்கிலிட்டான் – யோசு 8:1 –29
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…