1. விசுவாசமிக்கவர்: தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்களில் யோசுவாவும், காலேபும் தான் நல்ல தேசம் என்றனர் – எண் 14:6-8
2. ஆவிக்குரிய வாஞ்சையடையவர்: ஆவிக்குரிய உணர்வுடன் யோர்தானை பின்னிட்டுத் திரும்பச் செய்தார். ஆவிக்குரிய வாஞ்சையுடன் இரும்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினார் – யோசு 3:15, 8:30
3. கர்த்தரின் சித்தத்தில் நாட்டம் கொண்டவர்: தன் முன் நின்ற தேவதூதனிடம் அவருடைய சித்தத்தைக் கேட்டான் – யோசு 5:14
4. துணிவு மிக்கவர்: துணிவுடன் ஐந்து ராஜாக்களை வென்றார் – யோசு 10:25
5. கீழ்படிந்து நடந்தவர்: மோசேக்குக் கீழ்படிந்து கடைசிவரை நடந்தார் – யோசு 11:15
6. தீர்மானத்தில் உறுதியாயிருந்தவர்: நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற உறுதியுடனிருந்தவன் – யோசு 24:15
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…