யூதாவின் மூத்த குமாரரான ஏர், தாமார் என்பவளை மணந்தான். அவன் இறந்த பின் அவனுக்கு அடுத்தவன் விவாகம் பண்ணி அவனும் இறந்தான். மூன்றாவது மகன் பெரியவனாகும் வரை தாமாரைத் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்படி யூதா அனுப்பினான். பின்பு அவளை அழைக்கவில்லை. தன் மனைவி இறந்த பின் ஒரு நாள் யூதா திம்னாவுக்குச் சென்றான். தாமார் இதை அறிந்து முக்காடு போட்டுக் கொண்டு வழியிலே உட்கார்ந்தாள். அவள் ஒரு தாசி என்று எண்ணி யூதா அவளோடு சேர்ந்தான். அவள் கர்ப்பவதியானாள் – ஆதி 38:6-26
முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…