1. யாபேஸ் துக்கத்தின் புத்திரராய்ப் பிறந்தான் – 1நாளா 4:9
2. தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான் – 1நாளா 4:9
3. இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து அவரை ஆராதித்து மகிமைப்படுத்தினான் – 1நாளா 4:10
4. ஜெபஜீவியம் உடையவனாயிருந்தான் – 1நாளா 4:10
5. “தேவரீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையைப் பெரிதாக்கும்.” என்று தேவனிடம் கேட்டான் – 1நாளா 4:10
6. “உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாமல் அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்” என்று வேண்டினான் – 1நாளா 4:10
7. அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அவனுக்கு அருளினார் – 1 நாளா 4:10
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…