மோவாபின் தலைநகரம் கீரியோத். இவர்கள் லோத்தின் முதல் மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் ஏதோமின் அரசரின் கல்லறைகளிலிருந்து எலும்புகளை நீறாக்கி அவமானம் செய்தனர். அதனால் தேவன் மோவாப் தேசத்தில் தீக்கொழுத்தி, அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும். மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காளச் சத்தத்தோடும் சாவார்கள். நியாயாதிபதிகளை சங்காரம்பண்ணி அவர்களுடைய பிரபுக்களை எல்லாம் கொன்றுபோடுவேன் என்றார். மோவாப் அசீரியாவின் மூன்றாம் திகிலாத் பிலேசரால் பிடிக்கப்பட்டது –- ஆமோ 2:1 – 3
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…