லேவி குடும்பத்தில் அம்ராமுக்கும், யோகெபேத்துக்கும் மகனாக மோசே பிறக்கும் போது பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் பிள்ளைகளை கொன்று நதியில் போடும்படி கட்டளையிட்டான். பெற்றோர் அவனைக் கொல்லாமல் ஒரு நாணல் பெட்டியில் வைத்து நதியோரமாய் நாணலுக்குள் வைத்தார்கள். பார்வோன் குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ணும்படி வந்தாள். அவள் பெட்டியைப் பார்த்து குழந்தை அழகுள்ளது என்று கண்டு அதைத் தனக்காக வளர்த்திட ஆள் தேடினாள். சொந்த தாயிடமே பிள்ளையை ஒப்படைத்தாள். பார்வோன் குமாரத்தியின் மகனாக அரண்மனையில் மோசே வளர்க்கப்பட்டான் – யாத் 6:20, 2:1-10
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…