1. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கக் கூடாது – லேவி 24:16
2. பொய்யாணையிட்டு கர்த்தரின் நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கக் கூடாது – லேவி 19:12
3. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கக் கூடாது – யாத் 20:7
4. கர்த்தரின் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கக் கூடாது – லேவி 22:32
5. கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது – உபா 6:16
6. பரிசுத்த எழுத்துகளிலிருந்து கர்த்தருடைய நாமத்தையோ, அவரது தொழுகைக்கான இடங்களையோ அழிக்கக் கூடாது – உபா 12:3, 4
7. மரத்தில் தூக்கிப் போடப்பட்ட உடல் இரவில் தொங்கக் கூடாது – உபா 21:23

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago