1. அனாதையாயிருந்த தனது உறவினரான சிறுபெண் எஸ்தரை தனது மகளாகப் பராமரித்தான்.
2. எஸ்தருக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்தான்.
3. தான் பணிபுரிந்த ராஜாவுக்கு உண்மையுள்ளவனாக இருந்தான்.
4. தேவனைத் தவிர மற்றவர்களை வணங்க மறுத்தான்.
5. போராட்டம் வந்த போது செயல்படும்படி எஸ்தரைத் தூண்டினான்.
6. உபவாசம் இருப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தான்.
7. யூதர்களைக் காப்பாற்றி அவர்களின் எதிரிகளை அழித்தான்.
8. தேவன் தந்த பாதுகாப்பை யூதர் யாவரும் தொடர்ந்து நினைவு கூறும்படி பூரிம் பண்டிகையை ஏற்படுத்தினான் – எஸ்தர் 2:5 –10:3
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…