1. சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா – எபி 7:2
2. நீதியின் ராஜா – எபி 7:2
3. உன்னதமான தேவனுடைய ஆசாரியன் – எபி 7:1
4. வம்சவரலாறு இல்லாதவன் – எபி 7:3
5. ஜீவனும் முடிவும் இல்லாதவன் – எபி 7:3
6. தேவகுமாரனுக்கு ஒப்பானவன் – எபி 7:3
7. மிகவும் பெரியவன் – எபி 7:4, 7
8. பிழைத்திருக்கிறேன் என்று சாட்சி பெற்றவன் – எபி 7:8
9. தசமபாகத்தை வாங்கினவன் – எபி 7:6
10. அப்பமும் திராட்சரசமும் கொடுக்கிறவன் – ஆதி 14:18
11. ஆற்றித் தேற்றுகிறவன் – ஆதி 14:19
12. என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறவர் – எபி 5:6
13. பிரதான ஆசாரியன் – எபி. 5:10
14. ஸ்தோத்திரம் செய்கிறவர் – ஆதி 14:20
15. தகப்பனும், தாயும் இல்லாதவன் – எபி 7:3
16. பணிவிடை செய்து ஊழியம் செய்கிறவர் – ஆதி 14:17
17. கர்த்தருடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறவர் – ஆதி 14:23
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…