▪ நீதி 1:7 “மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.”
▪ நீதி 10 :14 “மூடனுடைய வாய்க்கு கேடு சமீபத்திருக்கிறது.”
▪ நீதி 10:21 “மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.”
▪ நீதி 10:23 “தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;”
▪ நீதி 11:12 “மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;”
▪ நீதி 12:15 “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்;”
▪ நீதி 12:16 “மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;”
▪ நீதி 12:23 “மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்திப்படுத்தும்.”
▪ நீதி 13:16 “மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.”
▪ நீதி 13:19 “தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு;”
▪ நீதி 13:20 “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”
▪ நீதி 14:7 “மூடனுடைய முகத்துக்கு விலகிப் போ;”
▪ நீதி 14:8 “மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.”
▪ நீதி 14:16 “மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.”
▪ நீதி 14:18 “பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்;”
▪ நீதி 14:24 “மூடரின் மூடத்தனம் மூடத்தனமே;”
▪ நீதி 14:33 “மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.”
▪ நீதி 15:2 “மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.”
▪ நீதி 15:5 “மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான்;”
▪ நீதி 15:7 “மூடரின் இருதயமோ அறிவை இறைக்காது.”
▪ நீதி 15:14 “மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.”
▪ நீதி 15: 20 “மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம் பண்ணுகிறான்.”
▪ நீதி 15:21 “மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;”
▪ நீதி 16:22 “மதியீனரின் போதனை மதியீனமே.”
▪ நீதி 17:18 “புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.”
▪ நீதி 17:21 “மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.”
▪ நீதி 17:24 “மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.”
▪ நீதி 17:25 “மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.”
▪ நீதி 18:2 “மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.”
▪ நீதி 18:6 “மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.”
▪ நீதி 18:7 “மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு; அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.”
▪ நீதி 19:3 “மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்;”
▪ நீதி 19:13 “மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;”
▪ நீதி 19:29 “மூடருடைய முதுகுக்கு அடிகள் ஆயத்தமாயிருக்கிறது.”
▪ மூடன் மாறுபாடுள்ள உதடுள்ளவன் – நீதி 19:1
▪ நீதி 20:3 “மூடனானவன் வழக்குகளில் தலையிட்டுக் கொள்வான்.”
▪ நீதி 21:20 “மூடன் எண்ணையையும், திரவியத்தையும் செலவழித்துப் போடுகிறான்.”
▪ நீதி 24:7 “மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.”
▪ நீதி 29:9 “ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும், சிரித்தாலும் அமைதியில்லை.”
▪ நீதி 29:11 “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்;”
▪ நீதி 28:26 “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்;”
▪ நீதி 26:1 “மூடனுக்கு மகிமை தகாது;”
▪ நீதி 26:5 “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறு உத்தரவு கொடு;”
▪ நீதி 26:6 “மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக் கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.”
▪ நீதி 26:7 “மூடரின் வாயிலிலுள்ள உவமைச் சொல்லும் குந்தும்.”
▪ நீதி 26:11 “மூடன் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.”
▪ நீதி 27:22 “மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.”

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago