1. புறஜாதியருக்கு நற்செய்தியை அறிவிக்க தேவன் பவுலை அழைத்தது போல, யூத சமுதாயத்தை சந்திக்க பேதுருவைத் தேவன் ஆயத்தப் படுத்தியிருக்கிறாரென்று பவுல் புரிந்து கொண்டான் – கலா 2:8
அதுபோலவே பவுலின் ஆழமான வேத உபதேசங்களை பேதுரு மெச்சினான் – 2பே 3:15, 16
2. இஸ்ரவேலின் தளபதியாகிய யோவாப் தன் சகோதரனாகிய அபிசாயியைப் பார்த்து, “சீரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும். அம்மோனியர் உன்னை மேற்கொள்வதாக இருந்தால் நான் உதவ வருவேன்.” என்றான் – 2சாமு 10:10 – 12 ஒருவரது வலிமை மற்றவரது வலிமையின்மையில் உதவும். ஒருவரையொருவர் போட்டி போட்டு எதிரியாகிவிடக் கூடாது.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…