சீனாய் விட்டுப் புறப்படுமுன் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. லேவியரைத் தவிர யுத்தத்திற்கு புறப்படத்தக்கதாய் எண்ணப்பட்டவர்கள் 6, 03, 550 – எண் 1:1-54
இரண்டாவதாக கணக்கெடுத்தபோது கர்த்தரின் கட்டளைப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டார்கள். அவர்கள் 6, 01, 730பேர். எண்ணப்பட்டவர்களில் யோசுவாவும், காலேபும் தவிர சீனாயிலிருந்து புறப்பட்ட மற்ற அனைவரும் வனாந்தரத்திலே மடிந்தார்கள் – எண் 26:1 – 65
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…