பொய்னீகியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இதன் தலைநகரம் தீரு. இவர்கள் இஸ்ரவேலுடனான சகோதர உடன்படிக்கையை முறித்தனர். இங்கு கூறப்படும் உடன்படிக்கை தாவீதும், சாலமோனும் ஈராமுடன் செய்ததாக இருக்க வேண்டும். பெலிஸ்தியரைப்போல இவர்களும் இஸ்ரவேலரைத் தாக்கிச் சிறைப்பிடித்து ஏதோமியருக்கு விற்றுப்போட்டனர் – யோவே 3:8 அதனால் தேவன் தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்தி அதோதின் அரண்மனைகளைப் பட்சிக்கச் செய்வார். கி.மு 332ல் மகா அலெக்ஸ்சாண்டரால் தீருவின் பிடிக்க முடியாத தீவுப்பகுதி பிடிக்கப்பட்டது – ஆமோ 1:9, 10

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago