1. ரூபன் பெண்ணாசையால் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியிடம் சேர்ந்ததால் அவனுடைய சேஷ்டபுத்திரபாகம் யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது – 1நாளா 5 :1
2. சிம்சோன் பெண்ணாசையால் தெலீலாள் என்ற வேசியுடன் சேர்ந்து தன் பலத்தைக் பற்றிக் கூறி தன்னுடைய பலத்தை இழந்து நியாதிபதி பதவியையும் இழந்தான் – நியா 16:19 – 21
3. தாவீது பெண்ணாசையில் உரியாவின் மனைவி பத்சேபாளுடன் சேர்ந்ததால் தேவகோபத்துக்கு ஆளாகி தன் சொந்த மகனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக தாவீதின் மனைவிகள் கற்பழிக்கப் பட்டனர் – 2சாமு 12:10 –12

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago