எலிசா பெத்தேலுக்குப் போகும்போது பிள்ளைகள் அவரைப் பார்த்து “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ” என்று கேலி செய்தார்கள். எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து கர்த்தருடைய நாமத்திலே சபித்தான். உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து அவர்களில் 42 பிள்ளைகளைப் பீறிப் போட்டது. எலிசா தங்கள் நாட்டிலிருந்து போகவேண்டுமென்ற அவர்களுடைய ஆவல் தேவசித்தத்திற்கு எதிராக இருந்ததால் தான் எலிசா கர்த்தருடைய நாமத்தில் அவர்களை சபித்தார். கரடிகள் வந்து அவர்களைக் கடித்துக் குதற வேண்டும் என்று அவர் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் அது நிகழ்ந்து விட்டது – 2இரா 2:23, 24
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…