நெகேமியா அலங்கம் கட்டும் பொழுது ஜனங்கள் இருந்த விதம்

1. ஜனங்கள் வேலை செய்வதற்கு ஆவலாயிருந்தார்கள் – நெகே 4:6
2. ஜனங்கள் வேலை செய்தபோது ஜெபத்தோடும், விழிப்போடும் இருந்தார்கள் – நெகே 4:9
3. எதிரிகளிடமிருந்து எதிர்ப்பு வந்த போது ஜனங்கள் தைரியத்தோடும், தீர்மானத்தோடும் மற்றும் விசுவாசத்தோடும் எதிர்கொண்டார்கள் – நெகே 4:14
4. எருசலேமின் சுவர் 52 நாட்களில் முடிக்கப்பட்டபோது யூதரின் விரோதிகள் கூட அந்த வேலை தேவனுடைய உதவியினாலே முடிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்கள் – நெகே 6:10 – 16
5. நெகேமியாவும், ஜனங்களும் பரியாசத்தையும், தீவிரமான பயமுறுத்தலையும், அதைரியத்தையும், மற்றும் பயத்தையும் மேற்கொண்டனர் – நெகே 4:1 – 13

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago