நெகேமியா பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவின் அரண்மனையில் உயர்ந்த பணியில் இருக்கும்போது ஆனானி என்ற அவனுடைய சகோதரனும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தனர். அவர்கள் சிறையிருப்பில் மீந்தவர்கள் மகா தீங்கையும். நிந்தையையும் அனுபவிக்கிறார்கள் என்றும், எருசலேமின் அலங்கம் இடிபட்டும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாயிருக்கிறது என்றும் கூறினர். இதைக் கேட்ட நெகேமியா துக்கித்து, உபவாசித்து தேவனை நோக்கி மன்றாடினான் – நெகே 1:1 – 4
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…