1. தாவீது யோவாபுக்கு ஒரு நிருபம் எழுதி மும்முரமாய் நடக்கிற போர்முகத்தில் உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி செய்யச் சொன்னான் – 2சாமு 11:14 – 17
2. ஆகாபின் மனைவியாகிய யேசபேல் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி அவனுடைய முத்திரையைப் போட்டு நாபோத் இருக்கும் பட்டணத்திலே குடியிருக்கும் மூப்பர்களுக்கும், பெரியோர்களுக்கும் அனுப்பி “உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி பொய் குற்றங்களை சுமத்தி கல்லெறிந்து கொல்லச் சொன்னாள்.” அவள் கூறியபடியே செய்தனர் – 1இரா 21:8 – 11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…