1. பாகாலில் மீதியானவர்கள் – செப் 1:4
2. கெம்மரீம் பெயர் தாங்கிய ஆசாரியர்கள் – செப் 1:4
3. வானசேனையைப் பணிவோர் – செப் 1:5
4. கர்த்தர் பேரிலும் மல்காமின் பேரிலும் ஆணையிட்டுப் பணிவோர் – செப் 1:5
5. கர்த்தரை விட்டுப் பின்வாங்குவோர் – செப் 1:6
6. கர்த்தரைத் தேடாமலும், விசாரியாமலும் இருப்போர் – செப் 1:6
பாகால் என்பது கானானிய விக்கிரக தெய்வம். கெம்மரீம் என்பது கானானிய ஆசாரியர்களுக்கான மதிப்பிற்குரிய பதவிச் சொல். வானசேனை என்பது ஜோதிடம். சூரிய சந்திர வழிபாடுடன் தொடர்பு படுவது. மல்காம் என்பது மேளேகு என்னும் நரபலிகேட்கும் அம்மோனியா விக்கிரக தெய்வமாகும். இவைகள் அனைத்தும் இஸ்ரவேலின் கலப்பு தெய்வ வழிபாட்டைக் காட்டுகிறது. இதனால் இஸ்ரவேலர் தேவனை மறந்து நியாயத்தீர்ப்பு அடைந்தனர்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…