1. ஏதேன் தோட்டத்தில்: ஆதி 3:1-24, 4:1-15, 2:21-24 ஆதாமின் விலா எலும்பை எடுத்து, மனுஷியாக சிருஷ்டித்து ஆதாமிடத்தில் கொண்டு வந்தார். ஆதாம் பாவம் செய்தபோது ஏதேன் தோட்டத்தில் இறங்கி வந்து அவர்களுக்குத் தோல் உடைகளை உடுத்தினார். ஆதாமுக்கும், ஏவாளுக்கும், சர்ப்பத்துக்கும் சாபம் கட்டளையிட்டார். ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமைத் துரத்தி விட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் பண்ண கேருபீன்களையும், வீசுகின்ற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
2. ஜலப்பிரளய சமயம்: ஆதி 6:1-22, 7:1-18 நோவாவையும் அவன் குடும்பமாகிய எட்டு பேரையும் பேழைக்குள் விட்டு பேழையின் கதவை அடைத்தார்.
3. பாபேல் கோபுரம் கட்டும் போது: ஆதி 11:1-9 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும், கோபுரத்தையும் பார்க்கிறதற்கு கர்த்தர் இறங்கினார். அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினார்.
4. பஸ்கா நாளில்: யாத் 12:1-51 இஸ்ரவேலரைப் பாதுகாத்து எகிப்தியரின் சகல தலைப்பிள்ளைகளையும் அழித்தார்.
5. தேவன் பாவிகளை இரட்சிக்க மாம்சத்தில் வெளிப்பட்டார்: மத் 1:21, 23, 1தீமோ 1:15
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…