1. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு இரங்குவார் – சங் 103:13
2. ஒரு தாய் தேற்றுவது போல தேவன் தன் பிள்ளைகளைத் தேற்றுவார் – ஏசா 66:13, 1தெச 2:7
3. மணவாளன் தன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருப்பதைப் போல தேவன் தன் பிள்ளைகள் மேல் மகிழ்ச்சியாயிருப்பார் – ஏசா 62:5
4. மேய்ப்பன் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருப்பதைப் போல தேவன் நம்மைத் தேடுவார் – எசே 34:12
5. வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுகிறது போல தேவன் நம்மை அவரோடு சேர்த்துக் கொள்ளவார் – ஏசா 62:5
6. கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளுகிறது போல தேவன் நம்மைக் கூட்டிச் சேர்ப்பார் – மத் 23:37
7. கழுகு தன் குஞ்சுகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போவது போல தேவன் நம்மை சுமந்து கொண்டு செல்வார் – உபா 32:11, 1:31
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…