1. கர்த்தரின் கண்கள் தன் ஜனங்கள் எகிப்தில் இருப்பதையும், எகிப்தியர் ஒடுக்குகிறதையும் கண்டார் – யாத் 3:9
2. லாபான் யாக்கோபுக்குச் செய்கிற யாவையும் கர்த்தர் கண்டார் – ஆதி 31:7, 12
3. கர்த்தர் இருதயத்தைக் காண்கிறவர் – 1சாமு 16:7
4. கர்த்தர் இஸ்ரவேலரின் மாய்மாலத்தைக் கண்டார் – எரே 7:9 – 11
5. இயேசு கபடமற்ற உத்தம இஸ்ரவேலன் நாத்தான்வேலைக் கண்டார் – யோ1:47, 48
6. இயேசு விதவை போட்ட காணிக்கையைக் கண்டார் – லூக் 21:1, 2
7. ஆகாரின் கண்ணீரைக் கண்டார் – ஆதி 16:13
8. இயேசு பேதுருவின் பின்மாற்றத்தைக் கண்டார் – லூக் 22:61, 62
9. கர்த்தர் எசேக்கியாவின் கண்ணீரைக் கண்டார் – 2இரா 20:3, 5

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago