1. உபா 4:39 “உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை
2. உபா 6:4 “நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.”
3. ஏசா 44:6 “நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரத் தேவன் இல்லை,..”
4. ஏசா 45:21 “நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை;”
5. ஏசா 46:9 “நானே தேவன், வேறொருவரும் இல்லை;”
6. மாற் 12:29 “நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.”
7. யோ 17:3 “ஒன்றான மெய்த்தேவனாகிய…”
8. 1கொரி 8:4 “கர்த்தர் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை.”
9. 1கொரி 8:6 “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,…..இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு;”
10. எபே 4:6 “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு;”
11. 1தீமோ 2:5 “தேவன் ஒருவரே,”
12. 1 தீமோ 6:15,16 “கர்த்தரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதி,..”
13. “ஒருவராய், சாவாமையுள்ளவர்,..”
14. யூதா 4 “ஒன்றான ஆண்டவராகிய தேவனையும்,..”
15. மத் 4:10 “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…