1. முழு இருதயத்துடன் துதிக்க வேண்டும் – சங் 9:1
2. கருத்துடனே போற்றிப் பாட வேண்டும் – சங் 47:7
3. உதடுகளைத் திறந்து உம்முடைய புகழை அறிவிக்க வேண்டும் – சங் 51:15
4. ஜீவனுள்ள மட்டும் உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுக்க வேண்டும் – சங் 63:4
5. எப்பொழுதும் துதிக்க வேண்டும் – சங் 71:6
6. கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து மேன்மேலும் உம்மைத் துதிக்க வேண்டும் – சங் 71:14
7. நம் ஆத்துமா கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும் – சங் 103:1
8. முழு உள்ளத்தோடு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரிக்க வேண்டும் – சங் 103:1
9. உயிரோடிருக்கும் மட்டும் தேவனை நோக்கிப் பாடி கீர்த்தனம் பண்ண வேண்டும் -சங் 104:33
10. கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாட வேண்டும் – சங் 147 :7

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago