1. கர்த்தர் தாம் தயவு செய்ய நினைக்கும் நபர்களுக்கு தமது வெளிப்பாட்டைத் தெரிவிக்கிறார் – 2சாமு 7:21
2. கர்த்தரிடம் மனமுவந்து கேட்கும் போது தமது சித்தத்தை வெளிப்படுத்தி வெளிப்பாட்டைக் கொடுக்கிறார் – 1இரா 22:13
3. ஏதாவது ஒரு காரியத்தைக் குறித்துப் பாரம் இருக்குமானால் தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவன் வெளிப்பாட்டைக் கொடுக்கிறார் – 1நாளா 17:1 – 11
4. தேவனுக்கு முன்பாக உண்மையானவர்களுக்கு மட்டுமே வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் தகுதி உண்டு – எண் 12:7
5. தேவசித்தத்தை ஒருமனதுடன் புரிந்து கொள்ளும்போது வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் – மத் 18:19

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago