1. பார்வோன் ராஜா மோசே தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – யாத் 10:24 –29
2. பாலாக் ராஜா பிலேயாம் தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – எண் 24:10, 11
3. யெரொபெயாம் ராஜா ஒரு தேவனுடைய மனுஷனைத் துக்கப்படுத்தினான் – 1இரா 13:4
4. ஆகாப் ராஜா மிகாயா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – 1இரா 22:6 –28
5. ஆசா ராஜா அனானி தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – 2நாளா 16:7 –11
6. யோவாஸ் ராஜா சகரியா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – 2நாளா 24:20 – 22
7. உசியா ராஜா அசரியா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – 2நாளா 26:16 – 20
8. யோயாக்கீம் ராஜா உரியா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – எரே 26:20 – 24
9. சிதேக்கியா ராஜா எரேமியா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – எரே 32:1-5
10. ஏரோது ராஜா யோவான்ஸ்நானகனைத் துக்கப்படுத்தினான் – மத் 14:3
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…