• எகிப்தியரைத் தண்டிக்கத் தேவன் தமது கரத்தை நீட்டி, நானே கர்த்தர் என்று அறிய வைத்தார் – யாத் 7:5
• கர்த்தருடைய கை எதிரிகளை நிர்மூலமாக்கும்படிக்கு, அவர்களுக்கு விரோதமாயிருந்தது – உபா 2:15
• கர்த்தருடைய கை நகோமிக்கு விரோதமாக இருந்ததினால் மருமக்களின் நிமித்தம் அவளுக்கு மிகவும் விசனமாயிருக்கிறது என்றாள் – ரூத் 1:13
• 1சாமு 5:6 “அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்குக் கர்த்தருடைய கை அவர்கள் மேல் பாரமாயிருந்தது;”
• யோபு தன் மனைவியிடம் “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்.” – யோபு 2:10
• யோபு 19:21 “தேவனுடைய கை என்னைத் தொட்டது.”
• தாவீது கூறியது: சங் 32:4 “இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.”
• பவுல் மாயவித்தைக்காரனிடம்: அப் 13:11 “கர்த்தருடைய கை உன் மேல் வந்ததிருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான்.”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…