1. வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே பெண் நியாயாதிபதி.
2. கணவன் பெயர் லபிதொத்.
3. தேவனுடைய வார்த்தைக்கு உடனடியாக கீழ்ப்படிந்தவள்.
4. பெண்கள் செல்லாத இடமான போர்களத்திற்கு விசுவாசத்தோடும், தைரியத்தோடும் சென்றவள்.
5. இஸ்ரவேலின் தாய் என்று பேர் பெற்றவள்.
6. பாரக்கிடம் தெபோராள் “கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக் கொடுப்பார். உனக்கு அந்த மேன்மை கிடையாது” என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி.
7. வெற்றியடைந்ததால் கர்வம் அடையாமல் கர்த்தருக்கு மகிமை செலுத்தியவள்.
8. குடும்பப் பெண்கள் கர்த்தருக்கென்று பணி புரியலாம், பணிபுரிய வேண்டும் என்பதற்கு தெபோராள் ஒரு சவாலாக திகழுகிறாள் – நியா 4:1-5:31


வேதாகம வினா விடை – Bible Quiz


Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

1 month ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago