1. தூதர்கள் எப்போதும் தேவனைப் போற்றித் துதித்துக் கொண்டிருப்பார்கள் – வெளி 7:11
2. தூதர்கள் கர்த்தருடைய சித்தத்தைச் செய்கிறார்கள் – சங் 103:20
3. தூதர்கள் கர்த்தருடைய முகத்தை தரிசிக்கிறார்கள் – மத் 18:10
4. தூதர்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்படிகிறவர்கள் – 1பே 3:22
5. தூதர்கள் மனித இனத்தை விட உயர்ந்தவர்கள் – எபி 2:6, 7
6. தூதர்கள் பரலோகத்தில் சஞ்சரிப்பவர்கள் – கலா 1:8
7. தூதர்கள் திருமணம் செய்வதில்லை – மத் 22:30
8. தூதர்களுக்கு மரணம் இல்லை – லூக் 20:34 – 36
9. தூதர்கள் கடவுள் என்று வணங்கப்படக் கூடாது – வெளி 19:9, 10
10. தூதர்கள் மனிதர்கள் உருவில் உலகில் தோன்ற முடியும் – ஆதி 18:2, 16 19:1
11. தூதர்கள் களைகளை அறுக்கிறவர்கள் – மத் 13:39
12. தூதர்கள் கர்த்தரால் தெரிந்து கொண்டவர்களை நாலு திசைகளிளுமிருந்து கூட்டி சேர்ப்பர் – மாற் 13:27
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…