1. துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டு போகும் – சங் 37:28
2. தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை – ஏசா 14:20
3. நாள் பார்க்கிறவனின் பிள்ளைகளும், விபச்சாரனுக்கும், வேசிக்கும் பிறந்த சந்ததியாரும் பரியாசம் பண்ணுகிறார்கள்.” – ஏசா 57:3, 4
4. கள்ள சந்ததியார் பிள்ளைகளைக் கொன்று போடுவார்கள் – ஏசா 57:3, 4,5
5. கோணலும், மாறுபாடுமுள்ள சந்ததி இருளில் இருக்கிறார்கள் – பிலி 2:14, 15
6. தங்கள் பார்வைக்கு சுதந்தரமாகத் தோன்றும் சந்ததி மேட்டிமைக்காரர்கள் – நீதி 30:11, 12, 13
7. கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப் பற்களையுமுடைய சந்ததியார் எளிமையானவர்களைப் பட்சிப்பார்கள் – நீதி 30:14

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago