1. தாவீதின் மகள் மகன் அம்னோனால் அவமானப் படுத்தப்பட்டாள் – 2சாமு 13
2. தாவீதின் மகன்களாகிய அம்னோன், அப்சலோம், அதோனியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
3. தாவீதின் மகனாகிய அப்சலோம் தாவீதுக்கு எதிராகப் புரட்சி செய்தான் – 2சாமு 15:10, 18:15
4. தாவீதின் மறுமனையாட்டிகளை யாவருக்கும் முன்பாக மகனான அப்சலோம் கெடுத்தான் – 2சாமு 16:22
5. பத்சேபாளிடத்தில் உருவான தாவீதின் மகன் மரணமடைந்தான் – 2சாமு 12:18
6. தாவீதின் பாவம் அவருக்கு மட்டுமின்றி, வேறு நபர்களும் பாவத்திற்கு உட்பட்டனர். உரியா ஏன் கொல்லப்பட வேண்டும் என்று யோவாபுக்கு தெரியாத போதிலும் கீழ்ப்படிந்தார். தாவீதின் பாவத்தால் பத்சேபாளும், யோவாபும் பாவம் செய்தனர். உரியா மரணமடைந்தான்
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…