இஸ்ரவேல் ஜனங்கள் புறப்படும் போது, மோசே, கர்த்தாவே எழுந்தருளும் உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப் படுவார்களாக என்பான். ஜனங்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே கர்த்தருடைய கோபம் மூண்டது. கர்த்தருடைய அக்கினி பற்றி எரிந்து பாளையத்தின் நடுவிலிருந்த சிலரைப் பட்சித்தது. ஜனங்கள் மோசேயைக் கூப்பிட்ட போது, மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி அக்கினியை அவிந்து போகப் பண்ணினான். அந்த இடத்துக்கு தபேரா என்று பெயரிட்டனர் – எண் 11:1 – 3
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…