1. யோபுவின் சகோதரர்கள் தூரப்போனார்கள். அறிமுகமானவர்கள் அந்நியராய்ப் போனார்கள் – யோபு 19:13
2. யோபுவின் பந்துஜனங்கள் விலகிப் போனார்கள். அவனை மறந்து விட்டார்கள் – யோபு 19:14
3. யோபுவின் வீட்டு ஜனங்களும், வேலைகாரிகளும் அவனை அன்னியராய் எண்ணினார்கள். அவர்கள் பார்வைக்கு யோபு பரதேசியானான் – யோபு 19:15
4. யோபு வேலைக்காரர்களைக் கெஞ்சிக் கூப்பிட வேண்டியதாயிற்று – யோபு 19:16
5. யோபுவின் சுவாசம் கூட மனைவிக்கு வேறுபாடாயிருந்தது. கர்ப்பத்தின் பிள்ளைகளை நினைத்து உருகினார் – யோபு 19:17
6. சிறுபிள்ளைகளும் யோபுவை அசட்டை பண்ணினார்கள் – யோபு 19:18
7. யோபுவின் பிராண சிநேகிதர்கள் அவனை வெறுத்தனர். அவனுடைய சிநேகிதர்கள் அவனுக்கு விரோதிகளானார்கள் – யோபு 19:19

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago