முரட்டாட்டம் பண்ணுதலும், பொருளாசையும் விக்கிரக ஆராதனைக்குச் சமமாகும். 1சாமு 15:23, எபே 5:5 கொலோ 3:5 பொருளின் மேல் ஆசை வைப்பது பாவமாகும். பணக்காரராயிருந்தும் பொருளாசையின்றி கர்த்தரை அதிகமாகத் தேடின ஆபிரகாம், தாவீது போன்றோரும் உண்டு. முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்ட யூதாஸ் போன்றோரும் உண்டு. அவரவர் வாழ்க்கைக்குத் தேவையான பொருளைச் சரியாகச் சம்பாதிப்பது தேவை தான். ஆனால் மிதமிஞ்சிய ஆசை கொண்டு பொருள் ஒன்றே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவன் பொருளாசை உள்ளவன்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…