1. பேதுரு இயேசுவை மூன்று தடவை மறுதலித்ததால் பாவ உணர்வினால் மனங்கசந்து அழுதான் – லூக் 22:61, 62
2. யோபுவின் சிநேகிதர் அவனைப் பரிகாசம் பண்ணியதால் தேவனை நோக்கிக் கண்ணீர் விட்டார் – யோபு 16:20
3. அமலேக்கியர் தாவீதின் குடும்பத்தாரையும், அவனோடிருந்தவர்களையும் சிறைபிடித்து, சிக்லாகு பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்தனர். அதனால் தாவீதும், அவனோடிருந்தவர்களும் தங்களுக்குப் பலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதனர் – 1சாமு 30:4
4. எசேக்கியா ராஜாவிடம் ஏசாயா தீர்க்கதரிசி “நீர் மரித்துப் போவீர்” என்று கூறியவுடனே எசேக்கியா சுவர்ப்புறமாகத் திரும்பி கர்த்தரை நோக்கி அழுதான் – ஏசா 38:3
5. பிசாசின்பிடியில் அகப்பட்ட மகனுக்காக தகப்பன் கண்ணீர் விட்டு அழுதான் – மாற் 9:24

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago