1. சிம்சோன் திம்னாத்திற்கு தன் தாய், தகப்பனுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக வந்த பால சிங்கத்தை அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும் கர்த்தருடைய ஆவி அவன் மேல் இறங்கினதினால் ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறது போல கிழித்துப் போட்டான் – நியா 14:5, 6
2. கழுதையின் தாடை எலும்பினால் பெலிஸ்தியர் ஆயிரம் பேரைக் கொன்றான் – நியா 15:16
3. பெலிஸ்தியர் இருந்த தாகோன் மண்டபத்துத் தூண்களை பலமாய்ச் சாய்த்து பிரபுக்களையும், ஜனங்களையும் மடியச் செய்தார் – நியா 16:28 –30
4. பெலிஸ்தியரின் வெள்ளாண்மையை அழிக்க 300 நரிகளைப் பிடித்து தீப்பந்தங்களை அவைகளின் வால்களில் கட்டி ஓடவிட்டு பெலிஸ்தியரின் வெள்ளாண்மையை அழித்தான் – நியா 15:4, 5

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago