ஆதியாகமம்

சந்ததி பெற தாறுமாறாய் நடந்தவர்கள்

1. லோத்தும், அவனது குமாரத்திகளும் சோதோமை விட்டு மலையில் போய் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் தகப்பன் மூலமாக சந்ததி உண்டாக நினைத்து லோத்துவுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து தகப்பனோடு சயனித்து இருவரும் கர்ப்பவதியானார்கள். இதற்கு “நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.” என்று அவர்கள் நினைத்தது தான் காரணம் – ஆதி 19:31-36

2. யூதாவின் மூத்த மகன் இறந்ததால், தாமார் கைம்பெண்னானாள். யூதாவின் மகன் சேலாவை தனக்குத் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்பதை அறிந்து, யூதா ஆடுகளை மயிர்கத்தரிக்க திம்னாவுக்கு வந்த பொழுது தாமார் திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்ததால். யூதா அவளைக் கண்டு வேசி என்றறிந்து ஆவலுடன் சேர்ந்தான். அவள் கர்ப்பவதியானாள். யூதாவுக்கு தான் சேர்ந்த வேசி தன்னுடைய மருமகள் என்று தெரியாது – ஆதி 38:14-18

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago